தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/உலகம் சுபிட்சமாகட்டும்

உலகம் சுபிட்சமாகட்டும்

உலகம் சுபிட்சமாகட்டும்


ADDED : ஜூன் 21, 2016 04:06 PM

Google News

ADDED : ஜூன் 21, 2016 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பே மிக உன்னதமானது. அன்பு அலைகள் எங்கும் மேலெழும்பினால் உலகம் சுபிட்சமாகி விடும்.

* நம்பிக்கையும், பொறுமையும் கொண்டவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விடுவான்.

* தாயன்புக்கு ஈடேதுமில்லை. கடவுளும் தாயாக உலக உயிர்களின் மீது அன்பு காட்டுகிறார்.

* கடவுளைப் பொறுத்தவரையில் ரகசியம் என்பதே கிடையாது. அனைத்தும் அவரின் ஆணையால் தான் நடக்கிறது.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us